உருவம் எனும் சிறையில் வாழ்ந்து பழகிய அறையில் விடுதலைக்கு மறுதலிக்கிறேன்...
அருவம் என்னை விடுவதாக இல்லை அந்தப் பேரருவம்
உருவில் உள்ள வரை உயர் தாழ்வு விடுவதில்லை அருவத்தில் ஏதடா சிறிது பெரிது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக