பேரில் தொழில் பொதிந்தவர் தொழிலில் வாழ்வை புதைத்தவர் ஊருக்கு பால் ஊற்றியவருக்கு ஊர் ஊற்றும் பால் நாளைக்கு உறவுக்கெல்லாம் வேர் ஊன்றி நின்றவர் வேர் அறுந்து வேறு இடம் போகிறார்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக