தன்னைத் தானே பூஜிக்கும் நிழலால் மண்ணை நேசிக்கும் காற்றைத் தான் அனைத்தும் சுவாசிக்கும் மரம் வேறு மனிதன் வேறில்லை பெயர்கள் மட்டுமே வேறு
பெயரில்லாமல் மாறினால் பறக்கலாம் மிதக்கலாம் சிரிக்கலாம் தருவாய்த் தவமிருக்கலாம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக