மகாத்மா பிறந்தநாளில்
பிறந்த நல்ல ஆத்மா
மயில்சாமி
மகா சிவராத்திரியில்
கரைந்த நல்ல ஆத்மா
மயில்சாமி
சிவாஜியை கர்ணனாக
பார்த்தவர்கள் மத்தியில்
எம்ஜிஆரை கர்ணனாக
ஏற்றவன் மயில்சாமி
உதவிகள் செய்வதில்
மயில் சாமி
ஒரு குரலில்
நினைவில் வரும் ஒருவனல்ல
மயில்சாமி
பல குரலில்
பலர் நினைவுகளில் தங்கியவன்
மயில்சாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக