வெகுநாள் மௌனம் காத்தவள் வானத்தோடு பேசி சிரிக்கிறாள் அவள் பைத்தியம் அல்ல தன் கூட்டைக் கிழித்து பறக்கத் துடிக்கும் பட்டாம்பூச்சி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக