நீர் இல்லாமல் மீன்களை வரைவதில்லை குழந்தைகள்
செந்நதியில் இருந்து செங்குருதியில் துள்ளிக் குதிக்கிறது மீன்கள்
மீன்களின் சொர்க்கத்தை பார்த்த கணத்தில் நானும் சொர்க்கத்தில் நுழைகிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக