புதன், 9 மார்ச், 2022

 


நீர் இல்லாமல்
மீன்களை வரைவதில்லை
குழந்தைகள்

செந்நதியில் இருந்து
செங்குருதியில் துள்ளிக் குதிக்கிறது
மீன்கள்

மீன்களின் சொர்க்கத்தை
பார்த்த கணத்தில்
நானும் சொர்க்கத்தில் நுழைகிறேன்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக