புதன், 23 மார்ச், 2022

 


நான்கு கால்களையும்
வானில் அடகு வைத்து
சிறகுகள் கேட்டது குதிரை

ஒற்றைக் காலில்
நானும் வேண்டினேன் குதிரைக்காக
இருவருக்குமே சிறிது நேரம் சிறகு முளைத்தது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக