நான்கு கால்களையும் வானில் அடகு வைத்து சிறகுகள் கேட்டது குதிரை
ஒற்றைக் காலில் நானும் வேண்டினேன் குதிரைக்காக இருவருக்குமே சிறிது நேரம் சிறகு முளைத்தது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக