ஏதுமில்லாமல் பிறந்தோம் எந்திரத் துப்பாக்கிகளுடன் அலைகிறோம் என்ன செய்துகொண்டு இருக்கிறோம்
ஏதுமில்லாததற்குள் போவதற்குள் எத்தனைத் தத்தளிப்பு
வானம் போல இல்லை இந்த மண்ணில் எப்போதும் சச்சரவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக