வெள்ளி, 18 மார்ச், 2022

 


காய்ந்த சருகில்
சாய்ந்து கண்மூடி
காயங்கள் ஆற்றுகிறாய்

என் பசுமை அத்தனையும்
உந்தன் கதகதப்பில்
கனவாய் பூக்கிறது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக