ஆறடிக்கு மேல் இடமிருந்தால் வீடு ஆறடிக்கு உள் நாமிருந்தால் சுடுகாடு
சொந்தமோ வாடகையோ பரந்த உலகை சுருங்கச் செய்யும் வீடு
பழக்கம் என்னும் வியாதி யாரையும் விட்டு வைப்பதில்லை வீடென்னும் புற்றுநோய்க்கு விடிவேதும் இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக