காற்றில் ஆடும் தீபத்திற்கு கேட்கும் ராகம் என்னவோ? கேட்கும் குழந்தையும் ஆனந்தமாய் ஆடுது...
மௌனம் வந்து அணைத்ததோ தீபமும் குழந்தையும் உறங்கிப் போனது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக