வெள்ளி, 19 நவம்பர், 2021

 


காற்றில் ஆடும் தீபத்திற்கு
கேட்கும் ராகம் என்னவோ?
கேட்கும் குழந்தையும்
ஆனந்தமாய் ஆடுது...

மௌனம் வந்து அணைத்ததோ
தீபமும் குழந்தையும்
உறங்கிப் போனது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக