ஓடும் நீரில் ஒரு கூழாங்கல் தலை கோதும் நதியின் விரல்கள் குளிர்ந்து உறைந்த கூழாங்கல் வேண்டும் கதகதப்பு...
உச்சி வெயிலில் கரையில் தவமிருந்து மறு கூழாங்கல் வேண்டும் சிலுசிலுப்பு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக