வெள்ளி, 12 நவம்பர், 2021

 


தூக்கம் கலைந்ததும்
அழுத குழந்தையா நான்
யார் பிரிந்தாலும்
சிரிக்கிறேன் இன்று
வலியின் பசிக்கு
இப்போதெல்லாம்
சிரிப்பே உணவாகிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக