வியாழன், 27 மே, 2021

 


மண்ணை எடுத்து
மேகம் ஆக்கும்
மழையாய்த் தூவும்
பிஞ்சு விரல்களில்
செயற்கை பொம்மைகள் எதற்கு?

தடுப்பூசி வேண்டாம் பிள்ளைகளுக்கு
இயற்கை அரணாக இருக்கு
அதை அழிப்பதை முடிந்தால் நிறுத்து...

இயற்கையை எல்லாம்
செயற்கையாய் மாற்றும்
நம் மனநிலையே பெரும் கிறுக்கு...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக