திங்கள், 6 ஜனவரி, 2020

குளித்துவிட்டு துவட்டாமல்
பறவை எல்லாம்
பறந்து செல்லும்
அதிகாலைகள் குளிர் எடுக்கும்

காற்றில் தெறிக்கும்
அதன் நீர்த்துளியும்
பறந்துவந்து தூங்கும் என்னை
எழுப்புகின்றதோ

என் அன்னையும்
என்னை எழுப்புகிறாள்
நான் குளிப்பதற்கு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக