குளித்துவிட்டு துவட்டாமல்
பறவை எல்லாம்
பறந்து செல்லும்
அதிகாலைகள் குளிர் எடுக்கும்
காற்றில் தெறிக்கும்
அதன் நீர்த்துளியும்
பறந்துவந்து தூங்கும் என்னை
எழுப்புகின்றதோ
என் அன்னையும்
என்னை எழுப்புகிறாள்
நான் குளிப்பதற்கு...
பறவை எல்லாம்
பறந்து செல்லும்
அதிகாலைகள் குளிர் எடுக்கும்
காற்றில் தெறிக்கும்
அதன் நீர்த்துளியும்
பறந்துவந்து தூங்கும் என்னை
எழுப்புகின்றதோ
என் அன்னையும்
என்னை எழுப்புகிறாள்
நான் குளிப்பதற்கு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக