வியாழன், 23 ஜனவரி, 2020

சலசலப்பு  சத்தம்
நதியிடம் நீயா என்றேன்
நீதான் என்றது

நதி நல்லிசை இசைக்கிறது
என்னுள் தான் சலசலப்பு
நதியாக வேண்டி நானும் ஓடுகிறேன்

கடலாகும் முன்னே
நல்லிசையே வந்தெனில் சேரு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக