பழம் தின்று
கொட்டை போடும் பறவை
பழம் விற்று
கல்விக் கொட்டகை
போடுவது உந்தன் உவகை
வியாபார நோக்கில்லாத
காடும் கல்வியும்
வளர்ந்து செழிக்கட்டும் பூமி
கெடுத்து வாழும் இவ்வுலகில்
உன் போல் கொடுத்து
வாழ்பவன் தான் சாமி...
கொட்டை போடும் பறவை
பழம் விற்று
கல்விக் கொட்டகை
போடுவது உந்தன் உவகை
வியாபார நோக்கில்லாத
காடும் கல்வியும்
வளர்ந்து செழிக்கட்டும் பூமி
கெடுத்து வாழும் இவ்வுலகில்
உன் போல் கொடுத்து
வாழ்பவன் தான் சாமி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக