ஞாயிறு, 19 ஜனவரி, 2020

புதைக்கும் எரிக்கும் வாழ்க்கை
தரமானால் உரமானால்
என்றும் மரிப்பதில்லை...

மண்ணில் விதையாவோம்
விண்ணில் ஒளியாவோம்
சுயநலமின்றி சுயமாவோம்...

அகம் யாவும்
பிறருக்காக நிறைப்பதுதான்
நித்திய சுகம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக