புதைக்கும் எரிக்கும் வாழ்க்கை
தரமானால் உரமானால்
என்றும் மரிப்பதில்லை...
மண்ணில் விதையாவோம்
விண்ணில் ஒளியாவோம்
சுயநலமின்றி சுயமாவோம்...
அகம் யாவும்
பிறருக்காக நிறைப்பதுதான்
நித்திய சுகம்...
தரமானால் உரமானால்
என்றும் மரிப்பதில்லை...
மண்ணில் விதையாவோம்
விண்ணில் ஒளியாவோம்
சுயநலமின்றி சுயமாவோம்...
அகம் யாவும்
பிறருக்காக நிறைப்பதுதான்
நித்திய சுகம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக