உருவங்களைக் கடவுளாகச் சிலர் அருவங்களைக் கடவுளாகச் சிலர் அனைத்தும் கடவுளாகச் சிலர் கடவுள் இல்லையெனச் சிலர் யுத்தத்தால் இறக்கும் சிலர் பஞ்சத்தால் இறக்கும் சிலர் பசியால் இறக்கும் சிலர் பேரிடரில் இறக்கும் சிலர் என எப்போதும் உலகில் உளர்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக