உன் இரு கைகளால் நின் முகம் மறைத்து விரல் இடுக்குகளில் நீயெனைப் பார்க்கும்போது கடவுளின் கைகள் உன்னை மட்டும் எனக்கு விட்டுவிட்டு இந்த உலகை மறைக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக