பட்டாம்பூச்சியின் நிழலை கையில் பிடித்தேன் நிஜம் துடிதுடித்து நிழலை மீட்டது...
என் நிழலை இருள் பிடித்தது எத்தனைத் துடிதுடித்தும் நிழலை மீட்க முடியவில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக