பூக்க விடாமல் உடைத்து விளையாடி கேட்டு மகிந்த எருக்கம் மொட்டுகளின் சத்தங்கள் எல்லாம் சாபங்கள் என்று விளங்கும் இந்த நேரத்தில் நீ சென்று மறைந்த அடிவானம் இருளில் மூழ்கிக் கொண்டிருக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக