கல் என்றால் கல் கடவுள் என்றால் கடவுள் காதல் என்றால் காதல்...
நீ பேசவில்லை என்றாலென்ன உன் பெயரை எழுதி வைத்த கல் பேசும்... மரம் பேசும்...
'செல்வத்துள் எல்லாம் தலை' தான் இந்தச் செவி தான் இன்னும் புவியில் வாழச் செய்குதடி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக