மேகங்களை வரைந்து முடிப்பதற்குள் வேறு மாதிரி வரைந்து விடுகிறாள் இறைவி வாழ்வையும் கூட...
அவளே ஓவியள் அவளே வரைந்த மேகமும் அவளே பொழியும் மழையும் அவளே நனையும் நானும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக