நிறைய பேர் இருந்தோம்
ஏதும் இல்லாத போது
நண்பர்கள் நாங்கள்
நிறைய பேர் இருந்தோம்
ஏதும் இல்லாத போது
ஏதும் இல்லாமல்
போகும் ஒர் நாளில்
மீண்டும் எல்லோரும்
வருவார்கள் மாலையோடு
மீண்டும் எல்லோரும்
வருவார்கள் மாலையோடு...
ஊர் பார்க்கச் சிலர்
எனைப் பார்க்கச் சிலர்
ஏதும் இல்லாமல்
போகும் இடம் தன்னில்
நிறைய பேர் கிடைப்பார்கள்
அன்று போல்
கண்ணீரைத் துடைப்பார்கள்
ஏதும் இல்லாமல்
கிடைத்த நண்பர்கள் போலில்லை
வேறெந்த நண்பர்களும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக