திங்கள், 10 ஜூன், 2024


எப்பேர்ப்பட்ட இருளும் விடியும்தானே
வலியும் வறுமையும் மாறாதா என்ன?

விடியும்போது எழுந்து
இருளும்போது தூங்கு
எல்லாமே சுகமாகும்...
என்று பாடிச் செல்கிறது
ஒரு கானப்பறவை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக