ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024


தரையில் விழுந்த பூவிற்கு
விரல்கள் காம்பாகும் போது
ஒரு மரமாய் உணர்ந்தேன்...

வந்தமர்ந்து சென்றது
ஒரு குருவி
நிழலில் சில அணில்கள்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக