தொடர்ந்து மழைத்துளிகள் விடாமல் பேசிக் கொண்டிருக்கின்றன விட்டுப்போன உன்னைப் போலவே...
கடைசி வார்த்தை கேட்கவில்லை சொல்லிப் போனாயோ? சொல்லாமல் போனாயோ?
இரண்டு விதமாய் விடைகள் மாறி மாறிப் பூத்து உதிர்கிறது இதயத்தின் உரமாகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக