அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் அந்த நாட்களில் சென்று உலவி வர உன் இல்லாத கை என்னை ஏதும் சொல்லாமல் பிடித்திழுத்து நானிங்கு இல்லாமல் செய்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக