இயற்கை ஆர்வளன் இயற்கையிடம் சரணாகதி அடைந்தான்
ஏழை எளியோர் வீட்டில் கல்வி விளக்கேற்றினான் பேரொளிக்குப் பேராசை கொண்டான் தானே பெரும் ஜோதியானான்...
ஏனைய உயிர்களிடம் உயிரை வைத்தவன் உடல்தான் துறந்தான் அந்த ஜீவன்களில் என்றும் உயிர் வாழ்வான்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக