திங்கள், 12 பிப்ரவரி, 2024

வெற்றி துரைசாமி


இயற்கை ஆர்வளன்
இயற்கையிடம்
சரணாகதி அடைந்தான்

ஏழை எளியோர் வீட்டில்
கல்வி விளக்கேற்றினான்
பேரொளிக்குப்  பேராசை கொண்டான்
தானே பெரும் ஜோதியானான்...

ஏனைய உயிர்களிடம்
உயிரை வைத்தவன்
உடல்தான் துறந்தான்
அந்த ஜீவன்களில்
என்றும் உயிர் வாழ்வான்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக