மண்ணில் மட்டுமல்ல எல்லோர் மனதிலும் ஒரு சுடுகாடு
எப்போதும் புதைந்துகொண்டோ எரிந்துகொண்டோ சில நினைவுகள்...
மண்ணில் மட்டுமல்ல எல்லோர் மனதிலும் ஒரு பூந்தோட்டம்
எப்போதும் பூக்கும் மணக்கும் சில நியாபகங்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக