சனி, 17 செப்டம்பர், 2022


புகை ஊதும் போதெல்லாம்
சங்குச் சத்தம் கேட்கிறது
எச்சரிக்கை மணி அடிக்கிறது
எச்சை துப்பி மனம் அழிக்கிறது
உள்ளுணர்வு முள்ளாய் வாயைத் தைக்கிறது
இரத்தம் சீறி வந்து தையல் பிரிகின்றது
முகம் தெரியாதவர்கள் ஊர்வலம் போல்
புகை மௌனமாக மெல்ல நகர்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக