புகை ஊதும் போதெல்லாம் சங்குச் சத்தம் கேட்கிறது எச்சரிக்கை மணி அடிக்கிறது எச்சை துப்பி மனம் அழிக்கிறது உள்ளுணர்வு முள்ளாய் வாயைத் தைக்கிறது இரத்தம் சீறி வந்து தையல் பிரிகின்றது முகம் தெரியாதவர்கள் ஊர்வலம் போல் புகை மௌனமாக மெல்ல நகர்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக