பல மீன்கள் துள்ளி எழுந்தது கடல் மேலே காத்துக் கிடந்தது பல கண்கள்
ஒளி மீன்கள் துள்ளி குதிக்கிறது நிலம் எங்கும் பூக்கத் துவங்கியது பல கண்கள்
ஒரு மீனுக்காக இப்போதும் எப்போதும்
காத்துக் கிடக்கிறது பூத்துக் கிடக்கிறது இரு கண்கள்
நீ அறிவாயா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக