புதன், 8 ஜூன், 2022

 


பல மீன்கள் துள்ளி எழுந்தது
கடல் மேலே காத்துக் கிடந்தது
பல கண்கள்

ஒளி மீன்கள் துள்ளி குதிக்கிறது
நிலம் எங்கும் பூக்கத் துவங்கியது
பல கண்கள்

ஒரு மீனுக்காக
இப்போதும்
எப்போதும்

காத்துக் கிடக்கிறது
பூத்துக் கிடக்கிறது
இரு கண்கள்

நீ அறிவாயா...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக