ஊர்த் திருவிழாவில் நீ இங்கே தொலைந்து நிற்கிறேன் நான் ஒரு பலூன் விற்பவரின் முன்னே சிறு குழந்தையைப் போல...
பலூனில் காற்றைப் போல யார் கண்ணுக்கும் தெரியாமல் உன் நினைவில் நான் நிரம்பி நிற்கிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக