அடிவானம் பொட்டிட்டு தலைகோதும் நேரம் சிகை யாவும் ஒளி போல மெருகேறி பாயும்
துளி வானம் பனி போல சிறு புல்லில் வழிந்தோடும்
செவ்வானம் இருள் சூழ வெண் நிலவாக மாறும்
நீ வானம் நீயும் நானும் நாளும் பொழுதும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக