நடந்ததும், நடப்பதும் மர்மமாய் நடக்கவிருப்பது மாயமாய் ஒவ்வொரு நொடியும் மொக்கவிழ்கிறது பெரும் புதிராய் ஒவ்வொரு நொடியும் உதிர்ந்துவிடுகிறது மௌனமாய் ஒவ்வொரு நொடியும் காத்திருக்கிறது ரகசியமாய் வாழ்வை வாழ ஆக வேண்டும் பைத்தியமாய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக