மலர் மலர்ந்து எதையோ எழுதுகிறது
மனம் மயங்கி எதையோ படிக்கிறது
மலரும் மனமும் மௌனமாய் பேசுகிறது
உனைப் பார்த்து
நான் படித்தது
நியாபகம் வருகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக