வெள்ளி, 7 பிப்ரவரி, 2025


மலர் மலர்ந்து எதையோ எழுதுகிறது

மனம் மயங்கி எதையோ படிக்கிறது

மலரும் மனமும் மௌனமாய் பேசுகிறது


உனைப் பார்த்து

நான் படித்தது

நியாபகம் வருகிறது... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக