தோளுக்கு மேல் வளர்ந்தால்
மகனோ மகளோ தோழனாம்
நான் அமர்ந்து அமர்ந்து
உனை தோழனாக்குவது
உனக்குப் புரிகிறதா?
என் அன்பு மகனே
என் உயிர்த் தோழனே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக