மருந்தாக
மயிலிறகாக
குணமாக
என்றேதும் நினைப்பதற்கில்லை
குத்து வாலாக
வேலாக
அம்பாக
என்றேனும் என்னில் பாய
வேண்டிடும் இதயம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக