ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025


வெறும் ஆகாயமாய்

அலையும் மேகங்களாய்

காண முடியாததிலிருந்து தான்

இத்தனை வேதனையும்

ஆரம்பமானது... 


ஒவ்வொரு தூரலிலும்

ஆயிரமாயிரமாய்

உள்ளம் சிதறுதடி... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக