வெறும் ஆகாயமாய்
அலையும் மேகங்களாய்
காண முடியாததிலிருந்து தான்
இத்தனை வேதனையும்
ஆரம்பமானது...
ஒவ்வொரு தூரலிலும்
ஆயிரமாயிரமாய்
உள்ளம் சிதறுதடி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக