பூ விழுந்தக் கண்களிலே
நீ பூச் சூட்டிய நினைவுகள் மட்டும்
வாடாமல் மணம் வீசும்...
சொர்க்கம் போகும்
பாதையெங்கும் பூத்துக் குலுங்கும்
நின் நினைவுகள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக