ஞாயிறு, 5 ஜனவரி, 2025

 


இறக்கி வைப்பதற்கே

அலையும் மனம்

எந்த வடிவிலும் சேர்த்து வைத்ததை... 


மனதைப் பார்

அதன் சொல் கேளாதே

இதயத்தில் வாழ்

இல்லத்தில் வாழாதே


அன்பானவன் நானெனில்

யாவரும் அன்பானவர்

தீங்கென்று யார் தந்தபோதும்

நானே தீங்கானவன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக