இறக்கி வைப்பதற்கே
அலையும் மனம்
எந்த வடிவிலும் சேர்த்து வைத்ததை...
மனதைப் பார்
அதன் சொல் கேளாதே
இதயத்தில் வாழ்
இல்லத்தில் வாழாதே
அன்பானவன் நானெனில்
யாவரும் அன்பானவர்
தீங்கென்று யார் தந்தபோதும்
நானே தீங்கானவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக