மாற்றுத் திறனாளிகளுக்கும், குழந்தைகளுக்கும் சமூகத்தில் தொடர்ந்து நடக்கும் பாலியல் குற்றங்கள்.
அதற்கு எதிராக காவல்துறையும், நீதித்துறையும் சட்டத்திற்கு வணங்கி எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் வழங்கப்படும் தீர்ப்புகள்.
இவற்றிற்கு எல்லாம் இணங்காமல் குற்றம் இழைத்தவர்களை உயிரோடு கழுவில் ஏற்றவும், அத்துமீறியவனின் உறுப்பை அறுத்துக் கதறக் கதற தலைகீழாகத் தொங்க விடவும் வேண்டுமென நினைக்கும் அநீதிக்கு வணங்காத உள்ளங்கள் சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றன.
அத்தகைய உள்ளங்களைப் பிரதிபலிக்கும் நல்லதொரு திரைப்படத்தை தனது தனித்துவமான பாணியில் சிறப்பாக படைத்திருக்கிறார் இயக்குனர் பாலா.
இதுபோன்று சமூக அக்கறை கொண்டு எடுக்கப்படும் நல்ல படங்களை நாம் அனைவரும் திரையரங்குகளில் பார்த்து வெற்றிப் படமாக்குவது சமூகக் கடமை அல்லவா...
"வணங்கான் - பார்ப்பவர்கள் கண்களுக்கு நிச்சயம் கண்ணியத்தை வழங்குவான்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக