செயற்கை செய்து
செயற்கை ஆகிப் போனோம்
செயற்கை போதும் என்கிறோம்
செயற்கை சிரிக்கிறது
செயற்கை இயற்கை ஆனதா
இயற்கை செயற்கை ஆனதா
உலகம் மாறிப்போனதா
அனுபவிக்காமல்
வெறும் ஆராய்ச்சி நடக்கிறது
உயிர்கள் அனாதை ஆகிறது
பொருட்கள் சேர்ந்து வாழ்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக