உழுபவருக்குத்தான் தெரியும்
உண்மையான தேவை
அவரே தர முடியும்
நல்ல அரசியல் சேவை
பொறுத்தது போதும்
பொங்கியெழவேண்டும் ஏழை
இணைந்தால் மாறும்
தோழா நமக்கான நாளை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக