ஞாயிறு, 6 அக்டோபர், 2024


தூரப் போகும் பறவையில் ஒன்று

எப்போது உட்கார்ந்ததோ

ஜன்னல் கம்பி

இப்போது அழுகின்றது... 


அந்தப் பறவை நகங்களில் கீறி

கம்பி இதயத்தில் என்ன எழுதியதோ

கண்ணீரால் கம்பி 

பதில் மடல் வரைகிறது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக