தூரப் போகும் பறவையில் ஒன்று
எப்போது உட்கார்ந்ததோ
ஜன்னல் கம்பி
இப்போது அழுகின்றது...
அந்தப் பறவை நகங்களில் கீறி
கம்பி இதயத்தில் என்ன எழுதியதோ
கண்ணீரால் கம்பி
பதில் மடல் வரைகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக