உள்ளே மலர்ந்து
வெளியே முட்களால் மறைத்து வைக்கிறாள்
கள்ளி...
உனக்குத் தெரியாமல் உன்னைத் தாங்கி நிற்கிறான்
முத்தம் தந்து ரத்தம் சிந்த காத்திருக்கிறான்
கள்வன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக