ஆடம்பரத் திருமணம்
இல்லை இல்லை
திருமணமே ஆடம்பரம்
என்று எட்ட நின்று
பற்று அகன்று
வாழ்ந்த செல்வந்தன்
நீ
செல்வத்துள் எல்லாந் தலை...
செயற்கையைத் துறந்து
இயற்கையில் கலந்து
2.736800640 பில்லியன் பக்கங்களில்
எளிமையை எழுதி வைத்தவன் நீ
என்றும் நின்
பண்பு பாராட்டும் உலகு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக