பசி
ஒளிந்திருக்கும் ஆதி மிருகம்
கண்களுக்குள் பதுங்கிப் பாயக் காத்திருக்கும்...
காடாகிலும் நாடாகிலும்
பசி வளர்ந்தால்
வேட்டையாடிக் கொல்லும்...
காணத அந்தக் கடவுளை
வழிபட்டுப் படையல் படைக்காவிடில்
பேயாகி இரத்தப் பலி கேட்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக