இலை இல்லாத
வேர் இல்லாத
வெறும் குச்சி
தீயாக மலர்ந்தது
தானாக உதிர்ந்தது
யாருக்கும் தெரியாமல்
தேன் குடித்தப் பட்டாம்பூச்சி
புகையாக பறந்தது
நடுவானில் கரைந்தது
சாதல் சாதல் சாதல்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக